Welcome To மேலூர்Net.Com

Home Melur-News ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

E-mail Print
மாநில நிதிக் குழு இடை வெளி நிரப்பு நிதியில் இருந்து மேலூர் நகராட்சிக்கு 58 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் திருவாதவூர் ரோட்டில் உள்ள மேலஉரிஞ்சி கண்மாயில் இருந்து 4.5 கி.மீ., தூரம் வரை குடிநீர் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு இடையூறாக திருவாதவூர் ரோட்டில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பல கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. இப்பணிகளை நகராட்சி தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் அய்யப்பன் மேற்பார்வையிட்டனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites