Welcome To மேலூர்Net.Com

Home Melur-News பள்ளி ஆசிரியையிடம் கேலி-கிண்டல் 2 பேர் கைது

பள்ளி ஆசிரியையிடம் கேலி-கிண்டல் 2 பேர் கைது

E-mail Print
மேலூரை சேர்ந்தவர் அப்துல் கரீம், அவரது மகள் அப்சரா பானு (வயது23). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அதே பகுதியை சேர்ந்த சுதேரு, முஜிபூர் ரகுமான் ஆகியோர் கேலி-கிண்டல் செய்தனர்.
 
தொடர்ந்து இவர்களது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. நேற்றும் வழக்கம் போல் 2 பேரும் கேலி செய்தனர்.
 
இது குறித்து அப்சரா பானு மேலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை ஈவ்டீசிங் செய்ததாக சுதேரு, முஜிபூர் ரகுமான் ஆகியோரை கைது செய்தனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites