Welcome To மேலூர்Net.Com

Home Melur-News கார் விபத்தில் சிறுமி படுகாயம்

கார் விபத்தில் சிறுமி படுகாயம்

E-mail Print
சருகுவலையபட்டியை சேர்ந்தவர் கருப்பு மகள் ரூபியா(5). இப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் அருகில் இவர் நடந்து சென்ற போது அவ் வழியாக வந்த மாருதி ஆம்னி வேன் ஒன்று இவர் மீது மோதியது. படுகாயத் துடன் ரூபியா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார். கீழவளவு போலீசார் கார் டிரைவர் குமாரை கைது செய்தனர்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites