Welcome To மேலூர்Net.Com

Home Melur-News மயில்களின் சரணாலயமாகுமா இடையபட்டி

மயில்களின் சரணாலயமாகுமா இடையபட்டி

E-mail Print
திருவாதவூர் அருகே இடையபட்டியில் ஏராளமாக மயில்கள் உள்ளன. வெள்ளிமலையாண்டி கோயில் பகுதியில், மயில்கள் வசிக்கின்றன. கோயில் அருகிலேயே இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை மையம் அமைக்கப் படுகிறது. மையம் அமைப்பதற்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் ஊன்றப்பட வேண்டும். இப்பகுதியை மயில்களின் சரணாலயமாக அறிவித்தால் மட்டுமே இவை சாத்தியம்.
 

Melurnet.com Paypal Donation


Melurnet.com Paypal Donation


Please Donate To Melurnet.com

Latest Websites